tag:blogger.com,1999:blog-4580539917867161914.post7148792284179939137..comments2023-10-29T04:29:16.901-07:00Comments on நந்தவனம்: நாலாம்பிறை - திதி 1நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4580539917867161914.post-29193648915307422282009-03-02T23:06:00.000-08:002009-03-02T23:06:00.000-08:00மர்மதேசம் ஸ்டைலில் செய்யுளுடன் ஒரு கதை.பாராட்டுக்க...மர்மதேசம் ஸ்டைலில் செய்யுளுடன் ஒரு கதை.<BR/><BR/>பாராட்டுக்கள். அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-88577452858974512812009-02-28T19:48:00.000-08:002009-02-28T19:48:00.000-08:00சிபி..ம்..ம்...ம்...ம்...அற்புத தொடக்கம்வாழ்த்துக...சிபி..ம்..ம்...ம்...ம்...<BR/>அற்புத தொடக்கம்<BR/>வாழ்த்துகள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-12732549787870933762009-02-28T18:57:00.000-08:002009-02-28T18:57:00.000-08:00கதை சூப்பரா போகுது தள...அடுத்த பாகம் எப்ப?கதை சூப்பரா போகுது தள...<BR/><BR/>அடுத்த பாகம் எப்ப?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-75446993368215582982009-02-28T03:46:00.000-08:002009-02-28T03:46:00.000-08:00கத சூப்பர் - நல்லாவே இருக்கு - சஸ்பென்ச உடனே உடைக்...கத சூப்பர் - நல்லாவே இருக்கு - சஸ்பென்ச உடனே உடைக்கணும் - எப்ப அடுத்த பதிவு - சிபிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-88066032403538036722009-02-28T03:31:00.000-08:002009-02-28T03:31:00.000-08:00சபி, சல்லுன்னு தொடங்குது. சூப்பர். உங்க வால்தனம், ...சபி, சல்லுன்னு தொடங்குது. சூப்பர். உங்க வால்தனம், கிறுக்குதனம் இதை எல்லாம் மூட்டை<BR/>கட்டிவிட்டு, ஒழுங்குமரியாதையாய் தொடருங்கள்.<BR/>ஆனால் பதிவின் அளவு ரொம்ப சின்னதாய் இருக்குramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-23906665801782884352009-02-28T03:00:00.000-08:002009-02-28T03:00:00.000-08:00ஏழாம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருப்பது ...ஏழாம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருப்பது நல்லதல்ல. 4 கிரகங்கள் என்றால் குழப்பம்தான். கிரகயுத்தம். அதில் யார் யார் அஸ்தமணமகின்றார்களோ?<BR/>ஏழாம் வீட்டிற்கு அதிபதி, ஏழாம் வீட்டில் உள்ள பரல்கள்,<BR/>ஏழாம் வீட்டு அதிபதி சுயவர்கத்தில் உள்ள பரல்கள். என்று அனைத்தையும் அலசித்தான் வரப்போகும் மணாளனைத் தீர்மானிக்க முடியும்<BR/><BR/>சுருக்கமாகச் சொன்னால் லக்கினத்தை விட ஏழில் அதிகப் பரல்கள் இருந்தால் தகுதி உடைய கணவன் கிடைப்பான். குறைந்திருந்தால் எதிர்பார்க்கும் அளவிற்கு அல்லது ஆசைப்படும் அளவிற்கு உரிய கணவன் அமைவது கஷ்டம்!<BR/><BR/>விளக்கம் போதுமா?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-12445794360175384402009-02-28T00:50:00.000-08:002009-02-28T00:50:00.000-08:00புலிப்பாணியார்<A HREF="http://kolumandapam.blogspot.com/2007/10/4.html" REL="nofollow">புலிப்பாணியார்</A>நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-46785191992866235202009-02-28T00:48:00.000-08:002009-02-28T00:48:00.000-08:00மிகவும் சீரான ஓட்டத்தில் துவங்குகிறது பயணம் ...மிகவும் சீரான ஓட்டத்தில் துவங்குகிறது பயணம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-47156261112411460542009-02-28T00:38:00.000-08:002009-02-28T00:38:00.000-08:00:)) Aarambam asathala irukku :DKadaisi cheyyul paa...:)) Aarambam asathala irukku :D<BR/><BR/>Kadaisi cheyyul paathu enganna cheyyul ellam ezhuthara alavukku periyaalnu sandhoshapatta adhu sutta pazhamnu sollipputeengalaenna ;)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-54587138405835651472009-02-27T21:54:00.000-08:002009-02-27T21:54:00.000-08:00ம்ம்..சரி.. எனக்கு தெரிந்து ஜோதிடத்தில் நன்றாக செய...ம்ம்..சரி.. எனக்கு தெரிந்து ஜோதிடத்தில் நன்றாக செய்வார்கள் என்பது கூட ஜாதகத்தை நம் கிரகங்களின் ஆதிக்கத்தை வைத்து சொல்லிவிட முடியும் என்று கற்று்க்கொண்டது. ஆனால் இன்று ஜோதிடம் சாப்ட்பேர் வந்த பிறகு எல்லோருமே பிறந்த நேரத்தையும், தேதியையும் கொடுத்தால் ஒருவரின் ஜாதகத்தை கணித்துவிட முடியும் அல்லவா? <BR/><BR/>:) என்னவோ ஜோதிடம் பற்றி உங்களிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது.. :) நம்பிக்கை அவரவரை பொறுத்தது..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-10762641672286816452009-02-27T21:50:00.000-08:002009-02-27T21:50:00.000-08:00யாருடைய பார்வை அதிகமாக இருக்கு.. இல்ல, யாருடைய பலம...யாருடைய பார்வை அதிகமாக இருக்கு.. இல்ல, யாருடைய பலம் அதிகமாக இருக்குன்னு பார்த்து அவங்க ன்னு சொல்லிட முடியும் இல்லையா?! அல்லது ஜாதகம் இருந்தால் தான் முடியும்னு சொல்லுவீங்களா?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-18878332250766143302009-02-27T21:49:00.000-08:002009-02-27T21:49:00.000-08:00கவிதா உங்க கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு எனக்...கவிதா உங்க கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு எனக்கு ஜோதிட ஞானம் கிடையாது!<BR/><BR/>என் வாத்தியார்கிட்டே கேட்டு சொல்றேனே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-26146554638287176562009-02-27T21:47:00.000-08:002009-02-27T21:47:00.000-08:00ஒரு ஜாதகத்தில் 7 (கலஸ்திர ஸ்தானத்தில்) சூரியன், பு...ஒரு ஜாதகத்தில் 7 (கலஸ்திர ஸ்தானத்தில்) சூரியன், புதன், குரு, சனி.. இவங்க நாலு பேரும் இருந்தால், யார் அந்த பெண்ணிற்கு கணவனாக வாய்ப்பு இருக்கு?!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-24520531056429727012009-02-27T21:44:00.000-08:002009-02-27T21:44:00.000-08:00நல்ல விருவிருப்பான தொடக்கம்.. க்ரைம் மா இருந்தா தொ...நல்ல விருவிருப்பான தொடக்கம்.. க்ரைம் மா இருந்தா தொடர்ந்து படிக்கனும்னு ஆசையா இருக்கு... <BR/>எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜன்'னின் கதையின் சாயல் இருப்பதை போன்று உணர்கிறேன்.. :) அவருடைய கதைகளில் இப்படி நிறைய "செய்யுள்" எல்லாம் வரும்.. :) வாழ்த்துக்கள்... தொடரை படிக்க ஆவலுடன்...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-92052830194624638712009-02-27T19:34:00.000-08:002009-02-27T19:34:00.000-08:00aaaaaaaah....thalai thangalidam tamil padam karka ...aaaaaaaah....thalai thangalidam tamil padam karka aaval...Lancelothttps://www.blogger.com/profile/13586725214050434721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-84562909615382294342009-02-27T16:58:00.000-08:002009-02-27T16:58:00.000-08:00_/\__/\_பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-64055502237538075722009-02-27T16:41:00.000-08:002009-02-27T16:41:00.000-08:00Present sir...Present sir...Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-73533823190471075152009-02-27T13:01:00.000-08:002009-02-27T13:01:00.000-08:00கடைசிய வர செய்யுளுக்கு "ஒரு ஜாதகத்தில் 3 7 5 11 ல்...கடைசிய வர செய்யுளுக்கு <BR/><BR/>"ஒரு ஜாதகத்தில் 3 7 5 11 ல் சந்திரன் தனித்து நின்றால் மந்திர மாயங்கள் செய்வான் வைத்தியக் கலை கற்பான்" இதான் அர்த்தம் தெக்ஸ்! <BR/><BR/>புலிப்பாணியார் பாடல்களில் சந்திரனைப் பற்றிய ஒரு பாடலில் வரும் வரிகள் இவை!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-8825340781061337492009-02-27T12:59:00.000-08:002009-02-27T12:59:00.000-08:00நன்றி தெக்ஸ்!ஓலைல போடுற செய்யுள் - இமேஜ் என் மாப்ப...நன்றி தெக்ஸ்!<BR/><BR/>ஓலைல போடுற செய்யுள் - இமேஜ் என் மாப்பி ரங்காவின் கைவண்ணம்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4580539917867161914.post-85448517136605744782009-02-27T12:55:00.000-08:002009-02-27T12:55:00.000-08:00சிபி! நல்ல தொடக்கம் விறு விறுப்பா இருக்குமின்னு நி...சிபி! நல்ல தொடக்கம் விறு விறுப்பா இருக்குமின்னு நினைக்கத் தோணுது. திடீர்னு ஒரு செய்யுள் கடைசியா வந்துச்சா அதான் புரியல என்ன பொருள்னு.<BR/><BR/>மற்றபடி தொடர்ந்து போடுங்க, படிக்க நாங்க ரெடி.<BR/><BR/>விடாம அந்த ஓலையில போடுற செய்யுளும் போடுங்க... சிவவாக்கியார் மாதிரி - நன்றி!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com