Author: நாமக்கல் சிபி
•1/07/2009 06:28:00 am

நிலையானவை அல்ல
உறவுகள்
அவை
வருவதும் போவதுமாய் இருப்பவை!
உண்மையும் பொய்களுமாய் இருப்பவை.
சிவம் என்னும் பேரானந்தம் மட்டுமே
சத்தியமானதும் நிலையானதும் நிறைவானதும் .

- சுவாமி பித்தானந்தா

நாலாம்பிறை என்ற புதிய தொடர் இத்தனி வலைப்பூவிலிருந்து தொடங்கும். இனி எனது சிறுகதை மற்றும் தொடர்கதைகள் யாவும் இவ்வலைப்பூவிலேயே பதிவு செய்யப் படும்!

தொடரும் அன்பான ஆதரவுகளுக்கும், என்னை மெருகேற்றும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி



பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!