•1/07/2009 06:28:00 am
நிலையானவை அல்ல
உறவுகள்
அவை
வருவதும் போவதுமாய் இருப்பவை!
உண்மையும் பொய்களுமாய் இருப்பவை.
சிவம் என்னும் பேரானந்தம் மட்டுமே
சத்தியமானதும் நிலையானதும் நிறைவானதும் .
- சுவாமி பித்தானந்தா
நாலாம்பிறை என்ற புதிய தொடர் இத்தனி வலைப்பூவிலிருந்து தொடங்கும். இனி எனது சிறுகதை மற்றும் தொடர்கதைகள் யாவும் இவ்வலைப்பூவிலேயே பதிவு செய்யப் படும்!
தொடரும் அன்பான ஆதரவுகளுக்கும், என்னை மெருகேற்றும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி
Post a Comment
11 விமர்சனங்கள்:
அஸ்கு புஸ்கு!
நானேதான் மீ த ஃபர்ஸ்டு சொல்லிக்குவேன்!
மீ த செகண்டு.....!!!
:)
Pithanandaaaaa are you still alive or you are existing in the astral world, and trying to get back...
anyway, happy to see you back!
pithananda is still alive.
I am taking care of him
he will come soon...
oh thank you, Rangan
//I am taking care of him//
then what happened to him, was he trying to evaporate in the thin air and you brought him back :-P
//Pithanandaaaaa are you still alive or you are existing in the astral world, and trying to get back...
anyway, happy to see you back!//
தேங்க்ஸ் தெகா!
//pithananda is still alive.
I am taking care of him
he will come soon...//
ஹெஹெ!
அந்த பங்குனி தொடர் மாதிரி நாலு வரி எழுதிட்டு தொடருமின்னு போட்டு போயி "பிம்பிளீக்கி பிளாக்கீ" வெளையாட்டு வெளாயாட்டிங்கன்னு வைச்சிக்கோங்க....
அப்புறம் இருக்கு கச்சேரி.... :))
பெயர் அருமை. 4ம் பிறை.
சூப்பருங்கோ
இராம்
4ம் பிறை தொடங்கியாச்சு!
வணக்கமுங்க. இத் தனிவலைப்பூவில் இருந்து துவங்கும். இத்தனின்னு வராதுங்க நண்பா.... இலக்கியப் பூவா இருக்கே...அதான் சொல்லுதேன்! இஃகிஃகி!!